இதுக்கு முன்னாடி ஒரு செய்தில நாம பனைமரத்து பிரியாணி கடை பத்தி பாத்தோம் . இன்னைக்கி நம்ம ஒரு சுவையான தின்பண்டம் பத்தி தான் பாக்க போறோம். Also read...
மதுரை. மதுரைனாலே சாப்பாடு தாங்க… தூங்காநகரம் அப்டின்னு சொல்றதுக்கு காரணம் எப்போவுமே சுறுசுறுப்பா இருக்கிற எங்க ஊருக்காரைங்களும். எந்த நேரத்துலயும் கெடைக்கிற இந்த சாப்பாடும் தான்.. அப்படிப்பட்ட இந்த மதுரைல...
Recent Comments